திடீரென இரவுவேளை பற்றியெரிந்த வனப் பகுதி!
தலவாக்கலை – சென்.கிளயார் வனப் பகுதியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. சுமார் 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. இதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும்…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
தலவாக்கலை – சென்.கிளயார் வனப் பகுதியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. சுமார் 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. இதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும்…
தாம் ஆக்ரோசப்பட்டு பேசுவதற்க்கு முஸ்லீம் அடிப்படைவாதிகளே காரணம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதீச்செயலாளர் ஜானசார தேரர் தெரிவித்தார். தமது பொதுபல சேனா அமைப்பை அடிப்படைவாத அமைப்பு…
பல வருடங்களாக அதிகமான பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய…
இளம் தொழில் முனைவோருக்காண காணி வழங்கும் நேர்முகத்தேர்வுகள் கடந்த வாரம் சில விண்ணப்பதாரர்களுக்கு நடந்து முடிந்த நிலையில் குச்சவெளி பிரதேச சபைக்குட்ப்பட்ட இளம் தொழில் முனைவோர் அதிகமானவர்கள்…
க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கான ‘சிசு செரிய’ பஸ் சேவையை நடைமுறைப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்திருப்பதாக தெரிவிப்பு. க.பொ.த. சாதாரண தரப்…
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமைகளுக்கு முடிவுகட்டும் நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில்…
தடுப்பூசியால் மாத்திரம் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை உலகில் முன்வைக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டவர்கள்,போடாதோர்,அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பின்பற்ற…
ஜனாஸா அடக்கம் வர்த்தமானி அறிவித்தலை அடுத்து அதனை மிக விமர்சையாக கொண்டாடுவதும், சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் அதிகமாக காணக்கிடைத்தது. இதுவரை 350 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்,…
2,500 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை பௌத்த விகாரைகள் தொடர்பான ‘தேவாலகம்’ சட்டத்தை நான் அமைச்சுப்பதவியில் இருக்கும் வரை இரத்துச் செய்யப் போவதில்லையென்று நீதி அமைச்சர் அலி…
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
கல்விப்பொது தராதர சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள, தேசிய அடையாள அட்டைகளை இதுவரை பெற்றிராத பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம்…
இன்று முஸ்லீம்களின் ஜனாசா அடக்கம் செய்வதற்க்கான வர்த்தமானி வெளியாகியது கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் ஜனாசா எரிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ..இன்றைய…
இலங்கை சுங்கத் திணைக்களத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இக்குழு உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.…
இந்திய பல்கலைக்கழக இலவச புலமைப்பரிசில் பட்டப்படிப்பினை மேற்க்கொள்ள க.பொ.த. உ/த பரீட்சை எழுதிய பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவ,மாணவிகளுக்கான தெளிவூட்டல் தொடர்பான சந்திப்பு திருகோணமலை மாவட்ட கிண்ணியா,திருகோணமலை,நிலாவெளி,இரக்ககண்டி,குச்சவெளி,புல்மோட்டை…
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பரவிவரும்…
மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த.ச/த பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். அதற்கிணங்க மேற்படி பரீட்சைக் கடமைகளில்…
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) பிற்பகல் நாட்டிலிருந்து விடை பெற்றுச் சென்றார். பிரதமர் இம்ரான்…
வாகன விபத்துகளால் மாத்திரம் நேற்றைய தினத்தில் 12 பேர் மரணித்ததாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் 11 வாகன விபத்துகளில் இந்த…
பலவந்த ஜனாஸா எரிப்பினை கண்டித்து இன்றும் கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முஜ்லிம் கட்சித்தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் ஆளுநர் அசாத்…
இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்வு பெற்ற பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் தொழில் ரீதியான உரிமைகள் மற்றும் தொழிலின் பாதுகாப்புக்காக தமது ஒன்றியம் கட்சி…