KVC Media: சிறந்த ஆற்றல் மிக்க ஊடகவியலாளர் விருது!
குச்சவெளி, இலங்கை – KVC Media கடந்த பத்துஆண்டுகளாக ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு, தற்போது தமிழ் பேசும் உலக மக்களின் பெரும் ஆதரவைபெற்ற அமைப்பாக வளர்ந்து…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
குச்சவெளி, இலங்கை – KVC Media கடந்த பத்துஆண்டுகளாக ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு, தற்போது தமிழ் பேசும் உலக மக்களின் பெரும் ஆதரவைபெற்ற அமைப்பாக வளர்ந்து…
திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை (04) காலை, பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
“Walk 30+” எனும் முன்னெடுப்பு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க தூண்டும் ஒரு வெற்றிகரமான முயட்சியாகும், இது இதய நோய், நீரிழிவு…
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த சம்பூர் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த திரியாய்யின் ஆத்திகாடு ஆகிய பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழ்…
இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி; இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகதாச மைதானத்தில் 24, 25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் இலங்கை போக்குவரத்து…
🔶 On, 08 July 2024.. இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக, முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து…
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தானாகாவே வந்து சேரும் AI தொழிநுட்ப திறனுடன், மின்கல சக்தியுடன் இயங்கும் பேரூந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா, வீதி ஒழுங்குகளை மதிப்பீடு செய்து…
கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கோமரங்கடவல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய ரொஷான் அக்மீமன அவர்களும் (21)…
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்டிருந்த அடம்பன் பொலிஸார் இடை மறித்த…
யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் திருகோணமலை – புத்தளம் ஏ12 பிரதான வீதியின் கன்னியா…
பெப்ரவரி 21 உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.2025 இற்கான தொனிப் பொருள் “அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான மொழி” இதன் பொருட்டு மொழியினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று…
குச்சவெளி முள்ளிவெட்டுவான் (ஜாயாநகர்) பகுதியில் உள்ள திண்மக்கழிவகற்றல் நிலையம் தொடர்பான கலந்துரையாடல் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு வெ. இந்திரஜித் அவர்களின் தலைமையில் இன்று (19)…
Kuchchaveli, Trincomalee, Sri Lanka – Land disputes in the Kuchchaveli region have escalated, with the Archaeology Department acquiring significant tracts…
Kuchchaveli, Trincomalee, Sri Lanka – Land disputes in the Kuchchaveli region have escalated, with the Archaeology Department acquiring significant tracts…
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று இன்று வியாழக்கிழமை (19) கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில்…
கிண்ணியா சூரங்கல் கிராம உத்தியோகத்தர் பிரிவின் சலாமத் நகர் கிராமத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை மிகவும் சிறப்பாக மக்கள் சேவையினை வழங்கி வருகின்றது. இவ் வைத்தியசாலையில் பல…
உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பாதுகாப்பு முயற்சியால் பின்தங்கிய விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அவர்கள் விவசாய முடிவுகளை எடுப்பதற்கு நடைமுறை உள்ளூர் வானிலை மற்றும்…
சவூதி அரேபியாவின் (Saudi Arabia) அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை…
குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு வருகின்ற பொதுமக்கள் தங்களது நேரத்தை மிகக் குறைவாக செலவிடவும், மேலதிக சேவைகளுக்காக பண மோசடியை தடுப்பதற்கும் மற்றும் விரைவாகவும் இலகுவாகவும் எந்த ஒரு…
அல் ஹாபிழ் முக்பில் ஸினானை சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதரகம் கெளரவித்தது!!