மீண்டும் தலை தூக்கும் டெங்கு..!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்…
நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு, அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால், உயிரிழக்கின்றனர் என…
திருகோணமலை குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு (கரடி மலை) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று…
கிண்ணியா தள வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் முயற்சியுடன் ஏனையவர்களது ஒத்துழைப்புடன் முனைச்சேனைப் பிரதேசத்தில் புதிய காணி பெறப்பட்டு,அக்காணியில் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான Master Plan…
நீராடச் சென்ற பெண்ணொருவரை முதலை இழுத்துச் சென்றுள்ள நிலையில். அப் பெண் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மீகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் பதிவாகியுள்ளது. குறித்த பெண்…
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையில், உண்டியலை உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியதில் 4 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை…
மின் கட்டணத்தை இருபது வீதத்துக்கும் மேல் குறைக்க வேண்டும் என பாராளுமன்ற மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் மின்…
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம்…
இன்று மாலை 4 மணியளவில் வடளிகுளம் பாலர் பாடசாலைக்கு மலையகம் எமது தாயகம் எனும் நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குச்சவெளி உப தவிசாளரும்,…
திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தில் கிராமங்களில் ஒன்றான ஜாயாநகர் கிராமத்தில் இன்று 2024.02.20 அப்துல் அஸீஸ் ரிஸ்மின் அவர்களின் தலைமையில் KEDS கல்வி நிலையத்தின் முழு பங்களிப்புடன்…
இன்று 2024 பிப்ரவரி 16ம் திகதி அந்நூர் ஜூம்மா பள்ளிவாசலில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு, மக்கள் பாவனைக்காக நிருவாகத்தினர், ஜமாத்தினர்களின் பங்கு பற்றுதலோடு திறந்து வைக்கப்பட்டது.நீர்…
இன்றைய தினம் இளைஞர் படையணி பயிற்சி நிர்வாகத்தினரால் குச்சவெளி சலப்பயாறு கிராமத்தில் இயங்கி வரும் அறிவுத் துளிர் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்…
இன்றைய தினம் பாடசாலை அதிபர் N. M. Aaskeen(SLPS) அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக சாகரபுர விகாராதிபதி என்பவரும் கௌரவ…
இன்றைய தினம் பாடசாலை அதிபர் N. M. Aaskeen(SLPS) அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக சாகரபுர விகாராதிபதி என்பவரும் கௌரவ…
AHRC நிறுவனத்தினால் குச்சவெளி தென்னமரவடி கிராமத்தில் வாழும் மக்களின் இருப்பை நிலைநிறுத்தும் முகமாக அங்கு மீன்பிடியில் ஈடுபடும் 12 மீனவ குடும்பங்களுக்கு (ஆண், பெண்) 27 இலட்சம்…
தேசிய சமூக நீர்வழங்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) நேற்று (13. 02. 2024)…
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை நேற்று (07)…
திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் தனது இரண்டு பிள்ளைகளை கொடூரமாக தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட, தந்தை ஒருவர் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக திம்புல…
எப்சம் உப்பு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, சரும பாதுகாப்பிற்கும் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மன அழுத்தம், பதற்றத்தையும் குறைக்கிறது. எப்சம்…