சட்டவிரோத நாடாக சர்வதேச நீதிமன்றம் அறிவிப்பு
2024.08.31 சர்வதேச நீதிமன்றத்தால் இஸ்ரேல் சட்டவிரோத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கப்படக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இறுதியில் நீதி வென்றது.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
2024.08.31 சர்வதேச நீதிமன்றத்தால் இஸ்ரேல் சட்டவிரோத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கப்படக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இறுதியில் நீதி வென்றது.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நிலாவெளி போன்ற பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மக்கள்…
திருகோணமலை விமானப் படைத்தளத்தில் கிழக்கு வானில் விமானப்படை பெருமையுடன் வழங்கும்“AeroBash 2024”வானூர்தி பட்டறைகள், விமானங்கள், பாராசூட்டுகள், நாய்களின் கண்காட்சி, அங்கம்புர மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன்.ஆகஸ்ட் 22 முதல்…
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோனமலை வளாகம். திருகோனமலை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள தற்போதய வாய்ப்பை எமது மாவட்ட அரசியல் வாதிகள் பயன்படுத்திக்கொள்வார்களா? என திருகோணமலை மாவட்ட கல்விச்…
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் எச். எம். எம்.ஹரிஸ் தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநிறுத்த கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம்…
💪 சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. 💪 வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. 💪 வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.…
இன்று (2024.08.06) குச்சவெளி தி/தி/அந்-நூரியா கணிஸ்ட பாடசாலை தரம் 01, 02 மாணவர்கள் நீர் வசதி, மலசலகூட வசதியின்மையால் தரம் 4 , 5, 6 மாணவர்களின்…
திருகோணமலை, குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் துப்புரவு செய்யப்படுவதால் இன்று (26) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம்…
SMART SCHOOLS!! எதிர்வரும் சில மாதங்களில் நாடு முழுவதும் உள்ள முன்னணிப் பாடசாலைகள் 1250ஐ ஸ்மார்ட் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்து, அவற்றை ஒரே வலையமைப்பின் கீழ் கல்வி…
. ஜுலை 22 இலிருந்து இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளுக்கு…
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…
தந்தையர் தினம்
2024.06.12 அகம் மனிதபிமான வள நிலையம் அமைப்பின் இணைப்பாளர் கண்டுமணி லவகுலசராசா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இச்செயலமர்வு இடம்பெற்றது. இதில் மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள்…
லண்டன் Organization for Tourism and Hospitality Management நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்…
2024.06.11 நடைபெற்ற குச்சவெளி அபிவிருத்தி குழு கூட்டத்தில், புல்மோட்டையில் இரண்டு பாடசாலைக்கும், நிலாவெளியில் ஒரு பாடசாலைக்கும் பிரதி அச்சிடும் இயந்திரம் A.L.M. அதாவுல்லா,M.P,DCC Chairman அவர்களால் வழங்கி…
பண்புகளைக் கற்றுக்கொடுப்பது எப்படி?
பட்டதாரிகளுடனான சந்திப்பு
– Dr. ஜே.டி. கரீம்தீன் (Phd in Edu.) பரீட்சை முடிவுகளை வெளியிட்டுக் கொண்டாடும் சில பாடசாலைகள்,சில நிறுவனங்கள் மாணவர்களின் Privacy மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான…