Category: குச்சவெளி

ஊரடங்கு சட்டம் நிறைவு பெற்றதும், கடைப்பிடிக்க வேண்டியவை.

ஊரடங்கு உத்தரவு சட்டம் நிறைவு பெற்றதும் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. அது தொடர்பான அரசாங்க அறிக்கை:

இந்தியாவில் கோழி இறைச்சி விற்பனையில் வீழ்ச்சி.

அன்மையில் வெளிவந்த கொரோனா நோய்க்காவி கிருமிகள் கோழி இறைச்சியிலும் உறுவாகின்றது என்ற செய்தி சமூக வலயத்தலங்களில் பரவியமையால் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் கோழி இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்தது.…

அன்றாடம் ஊதியத்திற்க்கு வேளை செய்பவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பது ஒவ்வொரு பொதுமகனின் கடமையென்று பாராளுமன்ற உறுப்பினர் H.m.m.ஹரீஷ் தெரிவித்தார். இன்று தனது அலுவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருநந்த ஊடகவியளாலர்…

தற்கால நோய்களும் இஸ்லாம் கூறும் வழிகளும்.

காற்று நீர் மாசுபடுவதால் கொடிய நோய்கள் பரவுகின்றன என்பது நாம் அறிந்த விஷயமே, ஆனாலும் நோய் ஏற்படும் ஆபத்தை விட நோய் தாக்கி விடுமோ என்ற ஏக்கமே…

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச ஈ-கற்கை.

இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை…

பயணிகள் கப்பல்,விமாணங்கள் உள் வர தடை!!

நாட்டின் அசாதாரன நிலமை காரணமாக பயணிகள் கப்பல் மற்றும் விமாணங்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை நாடு சுமுகமான சூழ் நிலைக்கு…

கொரோனா வைரஸ் தாக்கம் கூடுதலான விளையாட்டுகள் பிற்போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மே மாதம் 28ம் திகதி வரை இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதேபோல் இலங்கை கிரிக்கெட்…

அனுராதபுர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழப்பு 2ஆக அதிகரிப்பு.

நேற்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை, இதனால் சிறைக்குள் சலசலப்பு ஏற்பட்டது. நிலமையை கட்டுப்படுத்த காவல்துறை…

குச்சவெளி முடக்கம்!!!

வெள்ளிக்கிழமை மாலை 6மணிக்கு அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் பின்பு நாட்டின் பல பாகங்களிலும் ஊரடங்கு சட்ட அத்துமீரல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனடிப்படையில் சுமார் 200பேர் கைது…

உலக நாடுகளுக்காய் பிரார்த்திக்கும் “காசா”

சுமார் 100 க்கும் மேற்பேபட்ட நாடுகள் Covid 19 எனும் தொற்றுக்குள்ளான இந்நிலையில் கடந்த கால யுதௌதத்தினால் பாதிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்ட காஷா வில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட…

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைது!!

இன்று நாடளாவிய ரீதியில் அமுலில்லஇருந்த ஊரடங்குச்சட்ட விதியினை மீறிய குற்றத்திற்க்காக சுமார் 130பேர் நடலாவிய ரீதியில் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் ரத்தினக்கல் அகல்வில் ஈடு பட்டோர்,மற்றும் சட்ட…

சுமார் 45000 போலீஸ் உத்தியோகத்தர்கள் பணியில் இன்று !

நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை கண்காணிப்பதட்காக சுமார் 45000 போலீஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவர்கள் நாட்டின்…

ஆரவாரமின்றி ஒலிம்பிக் தீபம் ஜப்பானுக்கு சென்றது.

ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தீபம் ஜப்பான் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கமாக ஒலிம்பிக் தீபம்…

ஊரடங்குச்சட்ட அமுலின்போது!!

நேற்று மாலை 6மணியளவில் குச்சவெளி பிரதேசத்திற்க்குட்பட்ட பகுதியில் உரடங்குச்சட்டம் அமுல் படுத்த பட்டதின் பின்பு முழுக்கிராமமும் வெறிச்சோடி காணப்பட்டது. ...

KVC|News

சிறுமியை பாலியல் துஷபிரோயோகம் செய்து இணையத்தில் பதிவிட்ட வீடியோ வைரல்!

சிறுமியை பாலியல் துஷபிரோயோகம் செய்து அதனை வீடியோ படம் பிடித்து சமூக வலயத்தளத்தில் பதிவேற்றம் செய்த நபர் ஒருவரை போலீஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். பதிவேற்றம் செய்யப்பட…

டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்த் அணிக்கு அழைப்பு.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் எதிர் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருந்தது. அதில் 1வது போட்டி ஜூன் மாதம்…

இலங்கையில் பங்குச் சந்தை நடவடிக்கைகள் இடை நிறுத்தம்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கை பங்குச் சந்தை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாவும் எமது கடமையும் !

கொரோனா நோயினால் உலகம் சோகத்தில் மூழ்கும் இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நமது பொறுப்பும் கடமையும் தொடர்பாக ஒரு சிறு வழிகாட்டலும் உபதேசமும் – வழங்குகிறார் Ash-sheikh M. H.…

இலங்கையில் ஊரடங்கு சட்டம் உத்தரவு.

இலங்கையில் இன்று மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கையில் எல்லா இடங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என…

You missed