Category: குச்சவெளி

திருகோணமலையில் பயங்கரம்!! தன்வந்திரி கொஸ்பிட்டல் முதலாளியான டொக்டரின் மனைவி படுகொலை!!

திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) இன்று காலை வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில்…

தேர்தல் கால விதிமுறைகள்

18.09.2024 அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடக சேனல் தலைவர்கள், செய்தி பிரிவு தலைவர்கள், செய்தி ஆசிரியர்கள், தலையங்க இயக்குனர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து சமூக…

அதிகரித்து வரும் நில அபகரிப்பு இலங்கையில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அச்சுறுத்துகிறது!

தீவிர நில அபகரிப்பின் விளைவாக, இப்போது மாவட்டத்தின் சனத்தொகையில் 27 வீதமான சிங்களவர்கள் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 வீதத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

அதிகரித்து வரும் நில அபகரிப்பு இலங்கையில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் அச்சுறுத்துகிறது!

தீவிர நில அபகரிப்பின் விளைவாக, இப்போது மாவட்டத்தின் சனத்தொகையில் 27 வீதமான சிங்களவர்கள் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 வீதத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

குச்சவெளி பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 இலக்கம் அறிமுகம்!!

குச்சவெளி பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகளில் குறைபாடுகள் இருப்பின் கீழ் குறிப்பிடப்படுகின்ற வாட்ஸ் அப் ( 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 ) இலக்கத்திற்கு உங்களின் முறைப்பாடுகளை ஒழுங்கான முறையில் பதிவு…

சட்டவிரோத நாடாக சர்வதேச நீதிமன்றம் அறிவிப்பு

2024.08.31 சர்வதேச நீதிமன்றத்தால் இஸ்ரேல் சட்டவிரோத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கப்படக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இறுதியில் நீதி வென்றது.

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக தௌபீக் எம்.பி களத்தில்!!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நிலாவெளி போன்ற பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மக்கள்…

விமானப்படை வீரர்களின் சாகாசக் கண்காட்சி

திருகோணமலை விமானப் படைத்தளத்தில் கிழக்கு வானில் விமானப்படை பெருமையுடன் வழங்கும்“AeroBash 2024”வானூர்தி பட்டறைகள், விமானங்கள், பாராசூட்டுகள், நாய்களின் கண்காட்சி, அங்கம்புர மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன்.ஆகஸ்ட் 22 முதல்…

தரமுயர்த்தப்படுமா? திருகோணமலை கல்விச் சமூகம் எதிர்பார்ப்புடன்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோனமலை வளாகம். திருகோனமலை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள தற்போதய வாய்ப்பை எமது மாவட்ட அரசியல் வாதிகள் பயன்படுத்திக்கொள்வார்களா? என திருகோணமலை மாவட்ட கல்விச்…

இடை நிறுத்தம்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் எச். எம். எம்.ஹரிஸ் தற்காலிகமாக கட்சியிலிருந்து இடைநிறுத்த கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம்…

ஜெயித்தவர்களிடம்அப்படிஎன்னதான்இருக்கிறது?

💪 சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. 💪 வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. 💪 வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.…

தி/தி/அந்-நூரியா கணிஸ்ட பாடசாலை மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைக் கட்டடத்தற்குள் தஞ்சம்

இன்று (2024.08.06) குச்சவெளி தி/தி/அந்-நூரியா கணிஸ்ட பாடசாலை தரம் 01, 02 மாணவர்கள் நீர் வசதி, மலசலகூட வசதியின்மையால் தரம் 4 , 5, 6 மாணவர்களின்…

அத்துமீறி அபகரிக்கப்படும் காணிகள் !! – குச்சவெளி பிரதேசம்

திருகோணமலை, குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் துப்புரவு செய்யப்படுவதால் இன்று (26) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம்…

SMART SCHOOLS!!       

SMART SCHOOLS!! எதிர்வரும் சில மாதங்களில் நாடு முழுவதும் உள்ள முன்னணிப் பாடசாலைகள் 1250ஐ ஸ்மார்ட் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்து, அவற்றை ஒரே வலையமைப்பின் கீழ் கல்வி…

அதிபர்,ஆசிரியர்களின் அதிரடி முடிவு!

. ஜுலை 22 இலிருந்து இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளுக்கு…

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி அறிவிப்பு…!

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஆளுமை விருத்தி இருநாள் பயிற்சி செயலமர்வு!!!!

2024.06.12 அகம் மனிதபிமான வள நிலையம் அமைப்பின் இணைப்பாளர் கண்டுமணி லவகுலசராசா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இச்செயலமர்வு இடம்பெற்றது. இதில் மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள்…

லண்டன் OTHM நிறுவன பிரதானி மற்றும் ஸ்ரீலங்கா மெட்டோபொலிடன் கல்லூரி தலைவர் சந்திப்பு!

லண்டன் Organization for Tourism and Hospitality Management நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்…

பாடசாலைகளுக்கு பிரதி அச்சிடும் இயந்திரம் வழங்கிவைப்பு – A.L.M.அதாவுல்லா MP

2024.06.11 நடைபெற்ற குச்சவெளி அபிவிருத்தி குழு கூட்டத்தில், புல்மோட்டையில் இரண்டு பாடசாலைக்கும், நிலாவெளியில் ஒரு பாடசாலைக்கும் பிரதி அச்சிடும் இயந்திரம் A.L.M. அதாவுல்லா,M.P,DCC Chairman அவர்களால் வழங்கி…