Author: R. Sathath

மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்.

அவரது மறைவு நமது சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேச அளவில் புகழ் பூத்த…

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் – சவூதி தூதர்.

(இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி டெய்லி மிரர் இதழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணல்) “இந்தத் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதுடன், சர்வதேச…

யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுவதற்கு பிரார்த்திப்போம்

“ஈதுல் பித்ர்” பெருநாள் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு மத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் முடிவுக்கு வந்து நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு “ஈதுல் பித்ர்”…

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…)

ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெருநாளை அனைவருக்கும் நலம், வளம்…

பெண்ணுரிமையின் விடியல்: உலகிற்கு இஸ்லாம் வழங்கிய புரட்சிகரமான உரிமைகள்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில், பெண்ணுரிமை என்பது நவீன காலத்து கண்டுபிடிப்பு என்ற பிம்பம் பரவலாக உள்ளது. ஆனால்,…

சமகாலக் கல்விச் சமூகவியலும் கற்றலுக்கான வாய்ப்புகளும்- 4.0

நூலாய்வு: கிண்ணியா ஆர்.சதாத் 05 .03. 2024 இல், மாலை 7.00 மணிக்கு தாருல் இமான் மண்டபத்தில் ‘READ MORE PUBLICAION நிறுவனத்தினால் ‘சமகால கல்வி சமூகவியலும்…

உலகப் போர்ப் பதற்றமும் இலங்கையின் பொருளாதார சவால்களும்

சட்டக்கல்லூரியில் மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தப் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது.…

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் முன்னிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில் ரமழான் இப்தார் விருந்து நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் சார்பில், இலங்கைக்கான சவூதி தூதரகத்தின் சமயப் பிரிவு இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது. இலங்கையில் ஹிஜ்ரி 1447-ஆம்…

பாலஸ்தீன விவகாரம்: சவூதி அரேபியாவின் இராஜதந்திர நிலைப்பாடும் மனிதாபிமானப் பணிகளும்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பாலஸ்தீன விவகாரம் ஒரு மையப்புள்ளியாக உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சவூதி அரேபியா…

அன்பளிப்பு                              இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர், கௌரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மானிடம் இருந்து 50 டன் பேரீச்சம்பழங்களை, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSrelief) ஊடாக இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வின் போது இலங்கை மத மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான துணை அமைச்சர் கௌரவ முனீர் முலவ்பர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக இப் பேரீச்சம்பழங்கள் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், வெளிநாட்டு…

குறை கூறல்

ஆர்.சதாத் ,கிண்ணியா சமகாலத்தில் வலைத்தளங்கள் ஊடாக மற்றவர்களை கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி அதன் மூலம் சிலர் சந்தோசமும் ஒரு வித திருப்தியும் அடைந்து வருகின்றனர். ஒருவரை கொச்சைப்படுத்தி அதன்…

அமைதி, செழிப்பை நோக்கிய 65 ஆண்டுகள் : குவைத் – இலங்கை உறவின் புதிய மைல்கற்கள்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. இறையாண்மை, விடுதலை மற்றும் இலங்கையுடனான நீடித்த நட்புகுவைத்தேசம் தனது வரலாற்றின் இரு பொன்னான மைல்கற்களாக 65வது தேசிய தினம் மற்றும் 35வது…

இலங்கைக் குடியரசின் 78வது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.…

பாரத குடியரசு தினச்சிறப்பும் : இலங்கை – இந்திய உறவுகளும்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. நவீன பாரதத்தின் உதயம் பாரத தேசத்தின் வரலாறு என்பது படிப்பினைகள் மற்றும் மீண்டெழுதல்கள் நிறைந்த ஒரு காவியமாகும். ஜனவரி 26,…

சவூதி அரேபியா: மனிதாபிமானப் பணியில் ஒரு முன்னோடி மற்றும் தொடர்ச்சியான உலகளாவிய பொறுப்பு

ஆக்கம்: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர். சவூதி அரேபிய இராச்சியமானது மனிதாபிமானப் பணியில் தனது முன்னோடி நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி…

உலகளாவிய இராஜதந்திரத்தின் புதிய மையம்சவூதி அரேபியாவின் எழுச்சியும் முஹம்மத் பின் சல்மானின் ‘சமநிலை’ அரசியலும்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி மத்திய கிழக்கின் அரசியல் வரைபடம் கடந்த சில ஆண்டுகளில் ஒரு பாரிய மாற்றத்தைச்சந்தித்துள்ளது. சவூதி அரேபியா கடந்த காலங்களை விட…

இலங்கையில் 3-வது தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டி: சவுதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் விசேட செய்தி.

அருளாளனும் கருணையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் மனிதர்களுக்கான நேர்வழிகாட்டியாகவும், தெளிவான ஆதாரமாகவும், தவறுகளை வேறுபடுத்தும் அளவுகோலாகவும் காணப்படும் புனித அல் குர்ஆனை அருளிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் உரித்தாஇட்டும்.…

எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும், ஐ.நா. சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது.கண்டண அறிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்

எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், சர்வதேச சட்டத்தையும், ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி, வெனிசியூலாவை ஆக்கிரமித்து ,அதன் ஜனாதிபதியை…

தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் பதில் தலைவராக திருகோணமலையைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் நியமனம்

​இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திலுள்ள மொழித்துறையின் (Department of Languages) பதில் தலைவராகப் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில்​மொழித்துறைத்…

2019 – இலங்கை அதிபர் சேவை தரம் IIIபரீட்சை மற்றும் நியமனங்கள் : தற்போதைய நிலை – விளக்க அறிக்கை

முன்னுரை2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இலங்கை அதிபர் சேவை தரம் III பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக பல கட்டங்களாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.…