Author: Munawfar

ஆளுநர் வழங்கும் ஒருங்கிணைப்பாளர்
பதவிகளை பொறுப்பேற்க வேண்டாம்!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால்…

தி/அந் நூரியா முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை விளையாட்டு மைதான மண்டப புணர் நிர்மாணம்!!

குச்சவெளி பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் A. L. M. அதாவுல்லா அவர்களினால் 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அதற்கான வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது.…

திருகோணமலை மூதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் முஹம்மட் பயாஸ் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நடுவராக தெரிவு!!

இங்கிலாந்து கிரிக்கட் சபையின் முதல்தர கௌண்டி கழகங்களில் ஒன்றான Lindfield CC இன் 17 வயது, 19 வயது மற்றும் லெவல் இரண்டு கழகமட்ட போட்டிகளுக்கு 2024…

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஆளுமை விருத்தி இருநாள் பயிற்சி செயலமர்வு!!!!

2024.06.12 அகம் மனிதபிமான வள நிலையம் அமைப்பின் இணைப்பாளர் கண்டுமணி லவகுலசராசா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இச்செயலமர்வு இடம்பெற்றது. இதில் மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள்…

லண்டன் OTHM நிறுவன பிரதானி மற்றும் ஸ்ரீலங்கா மெட்டோபொலிடன் கல்லூரி தலைவர் சந்திப்பு!

லண்டன் Organization for Tourism and Hospitality Management நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன ஸ்தாபக தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்…

பாடசாலைகளுக்கு பிரதி அச்சிடும் இயந்திரம் வழங்கிவைப்பு – A.L.M.அதாவுல்லா MP

2024.06.11 நடைபெற்ற குச்சவெளி அபிவிருத்தி குழு கூட்டத்தில், புல்மோட்டையில் இரண்டு பாடசாலைக்கும், நிலாவெளியில் ஒரு பாடசாலைக்கும் பிரதி அச்சிடும் இயந்திரம் A.L.M. அதாவுல்லா,M.P,DCC Chairman அவர்களால் வழங்கி…

திருகோணமலை,மூதூர் புதிய இறங்கு துரை வீதிக்கு அருகில் உள்ள களப்பு கடலில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது மூதூர் அக்கரைச்சேனை பகுதியை சேர்ந்த இர்ஃபான் முஹம்மட் இஃபாம் எனும் 8 வயது சிறுவனே இப்படி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவனின்…

LPL – 2024 அணியொன்றின் உரிமையாளர் கைது!

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் அணியொன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியக் குடியுரிமையைக் கொண்டுள்ள பங்களாதேஷ் நாட்டவரான அவர் கட்டுநாயக்க விமான…

இலவச அரிசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் அறிக்கை கோரும்  – செஹான் சேமசிங்க!

அஸ்வெசும நலன்புரி நன்மையை பெறுகின்ற போதிலும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…

யாழில் அம்மாவைக் கொன்ற தொலைபேசி கேமுக்கு அடிமையான 16 வயதுச் சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். தாயை தானே கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.…

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு!

இன்று 07.05.2024 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வானது, திருகோணமலை மாவட்ட செயலகத்தில், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இலங்கை சிறுவர் நிதியத்திற்கு, ஜப்பான்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…

பாராளுமன்றம் மே 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும்..!

பாராளுமன்றம் மே மாதம் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். கடந்த ஏப்ரல்…

கறுப்பு மே தினம் என தொழிலாளர்கள் விசனம்!

இலங்கை, அந்நிய செலாவணியை ஈட்டும் முக்கியத் துறையாக விளங்கும் பெருந்தோட்டத்துறையின் வேதன அதிகரிப்பு இன்னும் கானல் நீராகவே உள்ளது. காலநிலை மற்றும் தற்போதைய பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை…

GIFT திலாப்பியா மீன் குஞ்சுகள் விற்பனைக்கு!

கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள மட்டக்களப்பு கடுக்காமுனை மீன்குஞ்சு வளர்ப்பு நிலையத்தில் மீன்குஞ்சுகள் 25.04.2024 முதல் விநியோகிக்கப்படவுள்ளன.மீன் குஞ்சுகள் தேவையான பண்ணையாளர்கள் முன்பதிவு செய்து பெற்றுக்…

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை!

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,400 பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது…

ஓகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும்!

மோட்டார் வாகனத் திணைக்களத்தில் குவிந்துள்ள அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல…

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தளை விமான நிலையத்தில் வரவேற்பு !

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தளை விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று…

தி/ அந் நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம் G.C.E O/L பரீட்சை நிலையம் ஆக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ( SDEC ) சிலரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வலையைக் கல்வித் திணைக்களம் குறித்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் பாடசாலையின்…