Author: Munawfar

திருகோணமலையில் பயங்கரம்!! தன்வந்திரி கொஸ்பிட்டல் முதலாளியான டொக்டரின் மனைவி படுகொலை!!

திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) இன்று காலை வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில்…

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!!

திருகோணமலை அநுராதபுரச் சந்தியில் வியாழனன்று (2024.10.31) மாலை இரு குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த வன்முறைச்…

திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்திவந்த உழவு இயந்திரம் திருத்தும் பணிகள் நிறைவு!!

புல்மோட்டைப் பகுதியில் திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்திவந்த உழவு இயந்திரம் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்டதால் திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளினை சீராக மேற்கொள்வதில் தாமதங்கள் ஏற்ப்பட்ட நிலையினைக்…

புல்மோட்டை மாட்டு அறுவைச் சாலை கட்டிடம் திருத்தும் பணிகள்!!

நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்பட்ட புல்மோட்டை பகுதியிலுள்ள குச்சவெளி பிரதேச சபைக்கு சொந்தமான அறுவைச் சாலைக் கட்டிடம் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திரு. வெ. இராஜசேகர்…

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!!

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக…

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து!!

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி சென்ற இ.போ.ச. பேருந்து வீரபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் மோதி விபத்து பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்…

ரயிலில் மோதி தாயும் மகனும் பலி!!! 😭

சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தந்தை கொண்டு…

இலங்கையின் ஜனாதிபதித்  தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும்  ஜனாதிபதித் தெரிவுமுறை  தொடர்பான தெளிவூட்டல் !!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளர் குறைந்தது ஒரு வேட்பாளருக்கும், கூடியது 3 வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியும். இங்கு ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பது எனின் புள்ளடி ×…

இலங்கையின் ஜனாதிபதித்  தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும்  ஜனாதிபதித் தெரிவுமுறை  தொடர்பான தெளிவூட்டல் !!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளர் குறைந்தது ஒரு வேட்பாளருக்கும், கூடியது 3 வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியும். இங்கு ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பது எனின் புள்ளடி ×…

குச்சவெளி பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 இலக்கம் அறிமுகம்!!

குச்சவெளி பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகளில் குறைபாடுகள் இருப்பின் கீழ் குறிப்பிடப்படுகின்ற வாட்ஸ் அப் ( 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 ) இலக்கத்திற்கு உங்களின் முறைப்பாடுகளை ஒழுங்கான முறையில் பதிவு…

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக தௌபீக் எம்.பி களத்தில்!!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நிலாவெளி போன்ற பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மக்கள்…

“யுவர் ரொனால்டோ” (UR Ronaldo) சேனல் – 12 மணி நேரத்தில் ஒரு கோடிப் பேர் பின்தொடர்ந்தனர்!!

உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு நாட்களுக்கு முன்பு தனது யூட்யூப் சேனலை அறிமுகம் செய்தார். “யுவர் ரொனால்டோ” (UR Ronaldo) சேனல் –…

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக அரசாங்க அதிபருடனான சந்திப்பு..!

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. சமிந்த ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையிலான…

மிகக் குறைந்த வருமானம் ஈட்டும்  வேற்பாளர் யார்?

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களால் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாதாந்த வருமானமாக ரூ.177,316 ஐப் பெறுவதாகவும், இது முன்னணி…

குச்சவெளி பிரதேச ஜனநாயக பங்குதாரர்களுக்கான இரண்டாம் கூட்டத்தொடர்..

குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் ராஜசேகர் அவர்களின் தலைமையில், AHRC இனுடைய பிரதி இணைப்பாளர் மதன் அவர்களின் பங்களிப்புடன், AHRC இன் வேலைத்திட்ட இணைப்பாளர் இஸ்மியா அவர்களின்…

குச்சவெளி இலந்தைக்குள காணி பிரச்சினை சம்பந்தமான சுமுகமான தீர்வு..

கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி குச்சவெளி இலந்தைக்குள மக்களின் குடியிருப்பு காணியை பெளத்த விகாரை ( பன்சலை ) ஒன்றை நிறுவுவதற்காக சட்டவிரோத முயற்சிசெய்யப்பட்டது.…

சுமார் 12 நாட்களாக நீர் இல்லாமல் அவலப்படும் தரம் 1, 2 மாணவர்கள்!!

தி/ அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையின் மாணவர்கள் குடிப்பதற்கோ அல்லது மலசல கூடத்தை பாவிப்பதற்கோ நீர் இல்லால் சுமார் 12 நாட்களாக இருந்துள்ளனர். இது போன்ற…

அத்துமீறி அபகரிக்கப்படும் காணிகள் !! – குச்சவெளி பிரதேசம்

திருகோணமலை, குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் துப்புரவு செய்யப்படுவதால் இன்று (26) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம்…

திருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது!!

குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. பாழடைந்த கிணற்றில் சடலமொன்று கிடப்பதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அகழ்வு செய்வதற்காக மூதூர்…

ஆளுநர் வழங்கும் ஒருங்கிணைப்பாளர்
பதவிகளை பொறுப்பேற்க வேண்டாம்!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால்…