Month: September 2025

சவூதி அரேபியா – இலங்கை: வரலாற்றுத்தொடர்பும் வலுவான நட்புறவும்..!

சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்குமிடையிலான உறவுகள் பழைமையான வரலாற்றையும் பல தசாப்த கால இராஜதந்திர உறவுகளையும் கொண்டவை. இரு நாடுகளுக்குமிடையேயான வரலாற்றுத்தொடர்பு பிரதானமாக…

மூதூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவரை தேடும்பணி..!

மூதூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவரை தேடும்பணி இன்று (30) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அவருடன் பயணித்த மற்றுமொரு மீனவர் நீந்தி கரையை வந்தடைந்துள்ளதுடன் படகும்…

குற்றங்களை தடுக்க விஷேட துரித-பிரதிவினை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்.!

குற்றங்களை தடுக்க விஷேட துரித-பிரதிவினை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்.! தென் மாகாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு துரிதமாக பதிலளிக்கும் வகையில், சிரேஷ்ட…

திருகோணமலை – குச்சவெளி பிரதேசத்தில்; கடற்தொழில் ஈடுபட்ட மீனவர்களுக்கு  துப்பாக்கி சூடு..!

– ஒருவர் அவசர பிரிவில் அனுமதி – இன்று 2015-June-03 திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.…

அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய English Festival Ceremony…!

தி/கிண்/ அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய ஆங்கிலப் பாட ஆசிரியர்களான H.M. இம்ராம் மற்றும் S.M. சாமிர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட English Festival…

Global Recognition Award 2025 – உலக அங்கீகார விருது அப்துல் ரசாக் முஸம்மில் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

குச்சவெளியில் பிறந்து வளர்ந்த முஸம்மில் அவர்கள், இன்று உலகளாவிய விமான நிலைய வசதிகள் மேலாண்மைத் துறையில் முன்னணி நிபுணராக திகழ்கிறார். இந்த விருது, துபாய், ரியாத் மற்றும்…

இலங்கை – சவூதி உறவின் பொற்காலம்: தூதுவர் காலித் ஹமூத் அல் – கஹ்தானியின் பங்களிப்பு..!

இலங்கை மற்றும் சவூதி அரேபியா இடையிலான உறவு, வரலாற்று பின்னணியிலேயே ஆழமாக வேரூன்றி, கலாச்சாரம், மத நம்பிக்கை, வணிகம் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகளின் மூலம் தொடர்ந்து…

மட்டக்களப்பு தாந்தாமலை,  கண்டியநாறு குளத்தை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒருவர் கைது!

தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலீசார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ்…

இன்று (செப்டம்பர் 7, 2025) நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் இலங்கையில் தெளிவாகத் தென்படும். இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும்.

🔴 இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இது பார்க்கப்படலாம். குறிப்பாக, இந்த கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 8:58 மணி முதல் செப்டம்பர் 8 அதிகாலை…

மாங்குளத்தில் 5 வாகனங்கள் மோதி பாரிய விபத்து 4 பேருக்கு காயம்

மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம்…

அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையின் மாபெறும் சிறுவர் சந்தை நிகழ்வு..!

திருகோணமலை குச்சவெளி தி/அந் நூரியா கனிஷ்ட பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (04) நடைபெற்றது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கடைகளில் மாணவர்களின் வியாபாரங்கள் இடம்பெற்றதுடன்;…

திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

கல்லூரியின் ஒரு கட்டிடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (01) சுமார் பகல் 12.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மூதூர் மத்திய கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்திக்கு மேலாகச்…