Tag: serunuware

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டிப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் கைது…!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக ஐந்து உழவு இயந்திரச் சாரதிகள் உற்பட 7 பேர் சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்கள்…

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிந்தபுர காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்..!

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) பகல் இடம்பெற்றது. மகிந்தபுர காட்டுப் பகுதியில் மாடு பார்ப்பதற்காகச் சென்ற வெருகல் – பூநகர் கிராமத்தைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55)…