நிலத்தை விற்று யானை வாங்கி மனைவியின் கனவை நினைவாக்கிய வங்கதேச கணவர்!
தன் அன்பு மனைவியின் ஆசைக்காக, இருக்கும் நிலத்தையே விற்று யானை ஒன்றை வாங்கியுள்ளார் ஒரு வங்கதேச விவசாயி. இவர் வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.
தன் அன்பு மனைவியின் ஆசைக்காக, இருக்கும் நிலத்தையே விற்று யானை ஒன்றை வாங்கியுள்ளார் ஒரு வங்கதேச விவசாயி. இவர் வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர…
கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், வெளிநாட்டிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தவும்,…
Facebook நிறுவனத்துக்குச் சொந்தமான WhatsApp (வாட்ஸ்அப்) செயலியை உலகம் முழுவதும் இருக்கும் அதிகலவான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது பயனர்களின் வசதிகளுக்காக புதிய அம்சங்களை கொண்டு வந்துகொண்டே…
கொரோனாவுக்கு பின்னர் கல்வியில் மிகப்பெரிய மாற்றம் இடம்பெற இருக்கிறது, இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதும் நமது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் கல்வியை தொடர்கிறார்களா என்று கவனிப்பதும் மிக்கப்பெரிய கடமையாக…
Youtube இல் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று நாம் அறிந்துகொள்வது எப்படி ? நீங்களும் யூடுயூப் மூலம் பணம் சம்பாதிக்கலாம் How to check how much money…
இன்றைய தேதியில் கரோனாவை ஒழிக்க உலகம் தேடும் ஒரே ஆயுதம், கரோனா தடுப்பூசி.இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனா வைரஸ் மரபணு வரிசையை முதன்முதலாக சீனா கண்டுபிடித்து உலக…
ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளிவாயல் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களும் ஜூலை 1 -ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. அதேசமயம் நெடுஞ்சாலைகள், தொழில்சாலைப் பகுதிகள், தொழிலாளர்…
இந்திய நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி டிக்டாக், யுசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீனத் தயாரிப்பு செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு. சீன…
பாதாள உலக போதைபொருள் வியாபாரியான ரன்கொத் படிகே சஞ்சீவ சம்பத் என அழைக்கப்படும் கெடவளபிட்டிய சம்பத் கம்பஹா பகுதியில் பொலீஸார் இன்று காலை (ஜூன் 26) மேற்கொண்ட…
இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணி (ளுடுநுஆநு) படையினரால் இராணுவ புதிய கண்டுபிடிப்புகளில் மற்றொரு மைல்கல்லை பதித்துள்ளது. இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல்…
இம்மாதம் (ஜூன்) 06ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாற்றுடன்…
Google duo செயலியில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடியோகால் லிமிட் 32 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி…
கொழும்புத் துறைமுக நகரின் பொது மக்களுக்கான, பொழுதுபோக்குப் பகுதி, அடுத்த ஆண்டில் திறக்கப்படும் என, நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சின் அதிகாரிகள்…
ஆஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறைகள் மீது மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கார்ட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார்…
காட்டுத் தீயாக பரவிவரும் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியாமல் பிரேசில் திணறி வருகிறது. கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ்…
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைதாகியுள்ள கஞ்சிப்பாணை இம்ரான் யின் தந்தை மாளிகாவத்தையில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
வாட்ஸ் அப் (WhatsApp) செயலியில் டிஜிட்டல் பேமண்ட் ( Digital Payment) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு பிரேசிலில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பேஸ்புக்கின் ( Facebook)…
லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவம் இடையே கடுமையாக மோதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சீனா தரப்பில் 43…
முட்டைக்கோழி பண்ணை வளர்ப்பு அறிமுகம் இலங்கையில் முட்டைத் தேவைக்காக இரண்டு வகை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. ஒன்று வெள்ளை லேயர் கோழிகள். மற்றொன்று சிவப்பு லேயர் கோழிகள். நீங்கள்…
கொழும்பு, தும்முல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிதும் யோமால் பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ்…