Category: News

Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.

2 தடுப்பூசிகளைப் பெற்று இலங்கை திரும்புவோருக்கு PCR மட்டுமே – தனிமைப்படுத்தல் கிடையாது!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டவர்களாக இருந்தால் அவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படும் . இராணுவத்தளபதி ஜெனரல்…

எதிர்வரும் திங்கள் 12ஆம் திகதி விசேட அரச விடுமுறை

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Flight

இலங்கைக்கான 11 சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம் !

தற்போது நிகழும் கொரோனா வைரஸ் (COVID-19) பரவல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து 11 சர்வதேச விமான நிறுவனங்கள் மீண்டும் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை…

சந்தையில் மோசடிகளை அறிவிக்க விசேட இலக்கம் – 1977

பண்டிகை காலத்தில் சந்தையில் காணப்படும் மோசடி தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தெரிவக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பண்டிகை காலப்பகுதியில் சந்தைக்கு வரும்…

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில் வாய்ப்புடனான பட்டப்படிப்பு

வரலாற்றிலே முதன் முறையாக கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் S சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான…

தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாமிடம்

தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது. தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை…

2021 சிறந்த ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். ஒருவருக்கு தேவைப்படும் சிறந்த ஸ்மார்ட்போனை தேடுவது சிக்கலான காரியம் தான். ஆனால்,…

O/L சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் நாளை ஆரம்பம்

2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி நாளை (27) ஆரம்பமாகவுள்ளது.

O/L சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் முதல் கட்டம் நாளை ஆரம்பம்

2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் முதல் கட்ட பணி நாளை (27) ஆரம்பமாகவுள்ளது.

27 வருடங்களின் பின்னர் மீண்டும் லங்கா அசோக் லேலண்ட் தொழிற்சாலை

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஜல்தர பிரதேசத்தில் அமைந்துள்ள, வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலையில் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தொழிற்சாலையை பார்வையிட்டார்.…

கொரோனால் யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் இன்றைய (23) தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைவாக, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி…

பசறை தனியார் பயணிகள் பஸ் விபத்து:குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைவு,சாரதி மதுபானம் அருந்தியிருந்தாரா?

பசறை பிரதேசத்தில் இடம்பெற்ற தனியார் பயணிகள் பஸ் விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் தற்சமயம் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றுள்ளனர். விபத்து இடம்பெற்ற வீதியில்…

விபத்துக்கள் அதிகரிப்பு: புதிய பஸ் சாரதி அனுமதி பத்திரத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பஸ் விபத்துக்கள் காரணமாக புதிய சாரதி அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இனிவரும்…

இணையத்தில் லீக் ஆன Nokia 5ஜி ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏப்ரல் 8 ஆம் தேதி புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச்…

இலங்கை – பங்களாதேஷ் இடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று (2021.03.20) டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம் பெற்றது.…

ஊவா மாகாணத்தில் ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள்

ஊவா மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கவனயீனமாக…

உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்-அப் சேவை!

உலகம் முழுவதும் இன்று இரவு வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது. இதே போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கியது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப…