Category: News

Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.

குச்சவெளி தி/அந் நூரியா கணிஸ்ட பாடசாலைக்கான நீர்த் தாங்கி கையளிப்பு

KVC யின் வேண்டுகோளுக்கிணங்க குச்சவெளி பிரதேச சபைச் செயலாளரினால் மேற்படி பாடசாலைக்கான நீர்த்தாங்கி கையளிப்பு இன்று (2024.08.07) இடம்பெற்றது. பாடசாலை மற்றும் பெற்றார்கள் சார்பாக KVC Media…

முறைப்படி இடமாற்றங்களை மேற்கொள்வதில் ஆட்சேபனை இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை, ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, 2025…

பழங்கள் மற்றும் மறக்கறிகளின் விலையில் வீழ்ச்சி..!

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மொத்த விலையில் கேரட் கிலோ ஒன்று 150 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 250 ரூபாவாகவும், கத்தரிக்காய்…

fire accident அக்குரணை உணவகத்தில் தீ விபத்து..!

அக்குரணை உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கட்டிடத்தின் பேக்கரியில் உள்ள மின்சார அடுப்புகளுக்கு, மின்சாரம் வழங்கும் அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார்…

திருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது!!

குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. பாழடைந்த கிணற்றில் சடலமொன்று கிடப்பதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அகழ்வு செய்வதற்காக மூதூர்…

ஆளுநர் வழங்கும் ஒருங்கிணைப்பாளர்
பதவிகளை பொறுப்பேற்க வேண்டாம்!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால்…

ஆளுநர் வழங்கும் ஒருங்கிணைப்பாளர்
பதவிகளை பொறுப்பேற்க வேண்டாம்!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால்…

இன்றைய வானிலை அறிவிப்பு..!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

ஆரம்பக் கல்வி பிரிவுக்கான அலகு திறந்து வைப்பு

இன்று 2024.07.01 கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தில் ஆரம்பக்கல்வி அபிவிருத்திக்கான அலகு வலயக்கல்விப்பணிப்பாளர் Mrs.ZMM.நளீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மூதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் முஹம்மட் பயாஸ் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நடுவராக தெரிவு!!

இங்கிலாந்து கிரிக்கட் சபையின் முதல்தர கௌண்டி கழகங்களில் ஒன்றான Lindfield CC இன் 17 வயது, 19 வயது மற்றும் லெவல் இரண்டு கழகமட்ட போட்டிகளுக்கு 2024…

விலை குறைப்பு

மாதாந்தம் எரிபொருள்களின் விலை சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் இன்று (31) இரவு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை ரூபாவின் பலம் & உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை…

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2024.05.28 ஆந்திகதி இடம்பெற உள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விச்செயலாளார் H.E.M.W.G.திஸாநாயக்க தெரிவித்துள்ளர். .

ஒரே தடவையில் 4 குழந்தைகள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக ஒரே கருவில் தாயொருவர் நான்கு சிசுக்களை ஆரோக்கியமாக பிரசவித்துள்ள சம்வம் இடம்பெற்றுள்ளது . மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி…

LPL – 2024 அணியொன்றின் உரிமையாளர் கைது!

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் அணியொன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியக் குடியுரிமையைக் கொண்டுள்ள பங்களாதேஷ் நாட்டவரான அவர் கட்டுநாயக்க விமான…

இலவச அரிசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் அறிக்கை கோரும்  – செஹான் சேமசிங்க!

அஸ்வெசும நலன்புரி நன்மையை பெறுகின்ற போதிலும், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…

மைத்திரிபாலவின் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக CID தெரிவித்துள்ளது!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்றப்…

யாழில் அம்மாவைக் கொன்ற தொலைபேசி கேமுக்கு அடிமையான 16 வயதுச் சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். தாயை தானே கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.…