கொரோனாவினால் ஒன்று சேர்ந்த தம்பதியினர்.
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2000ம் ஆண்டு சுசன்னே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனாலும் 2013ம் ஆண்டு…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2000ம் ஆண்டு சுசன்னே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனாலும் 2013ம் ஆண்டு…
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 771 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ்…
சிறார்களே!பலஸ்தீன, சிரிய, ரோஹிங்கியபிஞ்சுகளே!உங்கள் சாபம் தான்உலகையே இன்றுகுற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளது.உங்கள் விண்ணப்பம்முறையீடாய் இறைவனின்நீதிக் கதவைத் தட்டியுள்ளது! உங்களை கண்டு கொள்ளாதமனசாட்சியற்ற மானுட மாக்களைமடக்கிப் போட்டுள்ளதுமண்டியிட வைத்திருக்கிறது! உங்களை…
மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல விதமான உதவிகளை மேற்கொண்டு வருகின்ற சந்தர்பத்தில் விளையாட்டு வீரர்களும் உதவி…
வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும் முன்னாள் வங்காளதேச அணியின் கேப்டணுமான ஷகிப் அல் ஹசன் ஊழல் விதிமுறைகளை மீறியதற்காக ஐ.சி.சி விதித்த 1ஆண்டு இடைக்கால தடையை அனுபவித்து…
இலங்கையில் கொரானா வைரஸினால் 10 பேர் மரணமடைந்தார்கள் என உண்மைக்குப் புறம்பான தகவலை முகப்புத்தகத்தில் (Facebook) பதிவிட்ட தனியார் பல்கலைக்கழக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டார் என பிரதி பொலிஸ்…
கொரோனா உலகளவில் உச்சத்தை அடைந்துள்ள நேரம்.பரம ஏழையிலிருந்து உலக பிரபலம் வரை…அபிவிருத்தி அடையாத சாதாரண நாடு முதல் உலக வல்லரசாக தன்னை காட்டிக் கொள்ளும் நாடு வரை…எந்த…
நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அசாதாரண சூழ்நிலை காரணமாக மீன்பிடி,விவசாயம், கூலி வேலை வியாபாரம் போன்ற தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு எமது கிராம…
பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ்க்கு கொரோனா தொற்று உள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 71ஆகும்.
கரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்போம் என்று வாக்குறுதி வழங்கியிருந்தனர். பின்னர் ஒத்துழைக்காத…
20 ஓவர் கொண்ட 08 அணிகள் இடையிலான 13வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மும்பையில் 29ம் திகதி நடைபெற இருந்தது. ஆனாலும் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல்…
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் எமது நாட்டிலும் தற்போது 102 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக…
32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதத்தில் இருந்து டோக்கியோவில் நடைபெற இருந்தது. ஆனால் உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக முடிவு செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா?…
ஆக கூடுதலான உயிரிழப்பை சந்தித்த நாடாக இத்தாலி மாறியுள்ளது. கொரோனா உருவான சீனாவை பின்தள்ளி தற்போதுவரை 6820 உயிர்களை இழந்த நாடாக அது பதிவாகியுள்ளது. இதேவேளை இத்தாலியை…
நிலம் சேறாகும் போது எவ்வாறு மழை பயனளிப்பதில்லையோ…அதுபோல் உள்ளம் கல்லாகும் போது ( மார்க்க) போதனைகள் பயனளிப்பதில்லை… இறை போதனையும் மார்க்க உபதேசமும் உச்சபட்சமானவை. அவற்றுக்கு கட்டுப்பட்டு…
கொரோனா தொற்று வீதம் கூடிக்கொண்டு செல்கிறது.நாளுக்கு நாள் அச்சம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முஸ்லிமான ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணம் அடைந்தால் அவரது உடலையும் எரிக்கும்…
சீனாவில் ஹண்டா வைரஸ் எனப்படும் புது வகை வைரஸ் ஒன்றால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மக்கள் அச்சப்பட்டும் அளவுக்கு…
இலங்கையில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது: வறிய மக்களின் நிலையை முன்னிறுத்தி சமுர்த்திப் பயணாளிகளுக்கு முதற்கட்டமாக 10,000.00/= ரூபாய் நிதியை வழங்குவதற்கான…
அரசாங்கம் முன்னெடுக்கும் முயட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுப்பாடுடன் நடந்துகொள்வது அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தி ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க உதவுவது காலத்தின்…
அன்மையில் சமூக வலயதலங்களில் ஊடாக போலியான செய்தியொன்று பரவி வருகின்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்கு நாடெங்கிலும் கிருமி நாசினி இரவு 12மணிக்கு பின்பு ஹெலிகப்டர் மூலம் தெளிக்கப்பட…