Author: Admin

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் குறித்து தேசிய கணக்காய்வு அலுவலகம்

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் செயல்திறத்தை போன்று பௌதிக…

இலங்கை மக்களின் உப்பு பாவனையினால் தொற்றா நோய் அதிகரிப்பு

உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலகம் பூராவும் உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் இன்று முதல் மார்ச்…

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் இணையத்தளம் நாளை அங்குரார்ப்பணம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியேர்கபூர்வ இணையத்தளம் நாளை (09) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆரம்ப…

இலங்கையில் கொரோனா: குணமடைந்தோரின் வீதம் தொடர்ந்து அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆகும். இவர்களில் 82 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளார்கள். இதன் பிரகாரம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 95…

இராவணா எல்ல பகுதி தீப்பரவலை கட்டுப்படுத்த 112 வது பிரிகேட்டின் ஒத்துழைப்பு

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 பிரிகேட் படையினரால் இராவணா எல்ல பகுதியில் நேற்று (06) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை…

எலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..!

இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் முதலீடுகளில் பிட்காயினும் ஒன்று. அதிலும் தற்போது சர்வதேச சந்தையில் மிக பலராலும் விரும்பப்படும் முதலீடாக பிட்காயின் உருவெடுத்து வருகிறது. சமீப…

Google எச்சரிக்கை: இந்த 37 App களையும் உடனே UNINSTALL செய்யவும்; இதோ முழு லிஸ்ட்!

கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவைகளை…

“கிராமத்துடன் உரையாடல்” 13வது நிகழ்ச்சித்திட்டம் இன்று கிரிபாவ பிரதேச செயலாளர் பிரிவில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தின் 13வது நிகழ்ச்சித்திட்டத்திற்காக குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலக பிரிவின் வேரகல கிராம சேவகர் பிரிவு…

“Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஆரம்பம்

திறன்கள் நிறைந்த தலைமுறை’ என்ற கருப்பொருளில் “Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் நேற்று (02)…

அடைக்கலம் நாடி மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு

மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் நேற்று பிடித்தனர்.

வெளிநாட்டில் தவிக்கும் இலங்கையர்கள் ! கட்டாரில் கையொப்பம் சேர்ப்பு!

கத்தார் வாழ் இலங்கையர்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள் ஒன்றை "அக்கரையில் நாம்" எனும் அமைப்பு முன் வைக்கிறது. எமது தாய் நாட்டுக்கு செல்வதற்கு அதிக பணம் வசூலிக்கிறது…

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது…

வெற்றியை நோக்கிய 4 இலக்குகளும் – நமது குடும்பங்களும்

குடும்பம் என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அங்கத்துவத்தினரை கொண்டு நிர்வகிக்கப்படும் அமைப்பென அடையாளப்படுத்த முடியும். குடும்பம் என்பதை உறவுகளின் ஆலையம் என்று கூட அழைக்கலாம், பொதுவாக அன்பு என்ற…

இராணுவ உறுப்பினர்களின் நலனுக்காக தனது சொத்தை பரிசளித்த புகழ்பெற்ற தோட்ட உரிமையாளர்

நுவரெலியாவில் வசிக்கும் தோட்ட தொழில் துறையில் அனுபவம் மிக்க மூத்த பிரஜை ஒருவரின் குடும்பத்தினர் தாய்நாட்டின் பாதுகாவலராக இருந்துவரும் இராணுவத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டும் வகையிலும், அந்த…

பிரதமர் தலைமையில் ஏற்றுமதி வலய கிராம வேலைத்திட்டம் ஆரம்பம்

ஏற்றுமதி வலய கிராமங்கள் என்ற வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகிறது. ஹம்பாந்தோட்டை கசாகல விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

இலங்கை – இந்தியா விமான சேவை : பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கும் திட்டம்

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில்…

நாட்டின் கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு

புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வள ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…

புதிய 20 ரூபா நாணயம் வெளியானது

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர்…

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவையில் உள்வாங்கப்பட மாட்டார்கள்- ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். ஒரு…

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஐந்து ஒப்பந்தங்கள்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.…