Category: World News உலகம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27.57 கோடியாக உயர்வு..!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.73 கோடியை தாண்டியது என தினதந்நி செய்தி வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ்…

போர்டபிள் இ-ஸ்கூட்டர்: காற்றை நிரப்பி கடக்கலாம்!

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ‘Poimo’ என்ற பெயரில் போர்டபிள் இ-ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளனர். எளிதில் பேக்-பேக்கிற்குள் (BackPack) வைத்து இந்த ஸ்கூட்டரை எடுத்து செல்ல முடியும் எனவும்…

2024 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கலாம்… எச்சரிக்கை விடுத்தது பைசர் நிறுவனம்!!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை அல்ஜீரியா கைப்பற்றியது!

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத்…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்: 18 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராய் என்று பெயரிடப்பட்ட சூறாவளி…

ஒமிக்ரோன் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது !

டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 3 பேர் பலி

இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று…

கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வைத்துள்ளதாக தகவல்!

இன்றைய டிஜிட்டல் உலகில் பணம் படைத்தவர்கள் தான் அதிகம் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி வருவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில் கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் 10 கோடிக்கும்…

பெய்ரூட்டை உலுக்கியுள்ள வன்முறை சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

தற்போதைய வன்முறையின் வரலாறு குறித்து அறிய ஒரு வருடத்திற்கு முன்பு பயணிக்க வேண்டும்…கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, லெபனானையே உலுக்கிய பயங்கரமான வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்தது…துறைமுகத்தின்…

பிரிட்டனில் நடந்த பயங்கரம்- பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை !

பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சர்…

உலகின் உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்தவர் தேர்வு

உலகின் உயரமான பெண்ணாகத் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தலைமை அதிகாரி கிரைக் கிளிண்டே…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !! தற்போதைய கொரோனா தொற்று காரணமாக தொழிலை இழந்து கஷ்டப்படும் சிலரை இலக்கு வைத்து போலியான வெளிநாட்டு விசாக்களை…

குரோம் 89 என்ற புதிய பிரவுசரில் அறிமுகமான லைவ் கேப்ஷன் வசதி.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு மென்பொருள் வசதியும் மக்களுக்கு பயனுள்ள வகையில்…

புதிய Windows 11 – நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒரு புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறைக்கான Windows 11 ஆப்ரேட்டிங்…

2 தடுப்பூசிகளைப் பெற்று இலங்கை திரும்புவோருக்கு PCR மட்டுமே – தனிமைப்படுத்தல் கிடையாது!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டவர்களாக இருந்தால் அவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படும் . இராணுவத்தளபதி ஜெனரல்…

தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாமிடம்

தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் இடம்பெற்றுள்ளது. தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இலங்கை…

2021 சிறந்த ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். ஒருவருக்கு தேவைப்படும் சிறந்த ஸ்மார்ட்போனை தேடுவது சிக்கலான காரியம் தான். ஆனால்,…

27 வருடங்களின் பின்னர் மீண்டும் லங்கா அசோக் லேலண்ட் தொழிற்சாலை

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஜல்தர பிரதேசத்தில் அமைந்துள்ள, வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலையில் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த தொழிற்சாலையை பார்வையிட்டார்.…

இணையத்தில் லீக் ஆன Nokia 5ஜி ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏப்ரல் 8 ஆம் தேதி புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச்…

இலங்கை – பங்களாதேஷ் இடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று (2021.03.20) டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம் பெற்றது.…