இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!
சவூதி அரேபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே நீண்டகால நெருங்கிய நட்புறவும், மதபாரம்பரிய ஒற்றுமையும் நிலவுகின்றன. இஸ்லாமிய உறவுகளை மையமாகக் கொண்டு துவங்கிய இந்த உறவுகள், தற்போது பொருளாதாரம்,…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
சவூதி அரேபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே நீண்டகால நெருங்கிய நட்புறவும், மதபாரம்பரிய ஒற்றுமையும் நிலவுகின்றன. இஸ்லாமிய உறவுகளை மையமாகக் கொண்டு துவங்கிய இந்த உறவுகள், தற்போது பொருளாதாரம்,…
சவூதி அரேபியாவின் ‘Vision 2030’ திட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுகாதாரத் துறை மாற்றத் திட்டம் மற்றும் ஹஜ் பயண அனுபவ மேம்பாட்டு திட்டத்தின் கீழாகவும், சுகாதார அமைச்சகம்…
சவுதி அரேபியா; பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக 265 பட்டதாரி மாணவர்களுக்கு முழு நிதியுதவி உதவித்தொகைகளைத் வழங்குகிறது.
பக்ரீத் பண்டிகையை ஒட்டி புனித மக்காவில் நடைபெற உள்ள ‘குத்பா’ எனும் சிறப்புப் பேருரையை அரபி மொழியிலிருந்து உலக அளவில் உள்ள 34 மொழிகளில் மொழிபெயர்க்க திட்டம்;…
இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் உலகளாவிய ரீதியில் 100 நாடுகளைச் சேர்ந்த 1300 பேருக்கான தனது முழு செலவில்…
ஷார்ஜாவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற 26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள்,…
ஷார்ஜாவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற 26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள்,…
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தானாகாவே வந்து சேரும் AI தொழிநுட்ப திறனுடன், மின்கல சக்தியுடன் இயங்கும் பேரூந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா, வீதி ஒழுங்குகளை மதிப்பீடு செய்து…
நாளை மறுதினம்(13) கட்டார், சவூதி, எமிரேற்ஸ்(UAE) போன்ற மத்தியகிழக்கின் செல்வம் கொழிக்கும் அரபு நாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் கட்டார் அன்பளிப்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுமார் 500…
டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சொகுசு கப்பல் என்றாலே “டைட்டானிக் கப்பல்”…
அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க சுமார் 3,000 செயற்கைகோள்களை அனுப்ப அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளில்…
ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர்…
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழுவானது இன்றைய (28) தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முன்னுரிமைத் திட்டம் + (GSP+) வர்த்தக முன்னுரிமைத்…
அமெரிக்கா : காட்டுத்தீயை அணைப்பதற்கு உதவியாக பெய்த மழை! அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயை அணைப்பதற்கு உதவியாக லேசான மழை பெய்தது. கலிபோர்னியா, நியூயார்க்,…
ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி திங்களன்று வெளியிட்ட அறிவிப்பு சர்வதேச மாணவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை A$2,000…
திங்கட்கிழமை, அதாவது, 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, கனடாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து சில தகவல்களைக் காணலாம்.…
நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீயால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர…
செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் சீனாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் சில முன்னெடுப்புகளை கையில் எடுத்திருப்பது…
சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள் அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனார் இது குறித்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த…
அமெரிக்கா வரி விதிப்பை நீக்காவிட்டால் இறுதிவரை போராட தயார் என்று சீனா சூளுரைத்தது சீனா அதன் 125 விழுக்காட்டு வரி விதிப்பிலிருந்து ஒருசில அமெரிக்க இறக்குமதிகளை நீக்குவது…