Category: குச்சவெளி

சிறு கதைத் தொகுப்பு! – தொடர் இல 04

பாடசாலைக் காலம் முடிந்து விட்டதே என்று கதி கலங்கி நின்றாள் மாலா.நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணியவள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தாள். மலாவின் பெற்றோர் அறநெறி பாடசாலையில்…

துரித சேவை – இது ஒரு அனுபவ பதிவு !

கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…

கல்வியால் மாற்றுவோம் !!

சமூக நலன்கருதி பத்து வருடத்தில் "வீட்டுக்கு ஒரு பட்டதாரி" (A graduate at every home) எனும் கருப்பொருளில் எமது பிரதேச மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க ஒவ்வொரு…

ஒமைக்ரான் தொற்றை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் அதிக தொற்று தன்மை கொண்ட இந்த வைரஸ் (ஒமைக்ரான்)உலகளவில் பரவி வருகிறது. ஒமைக்ரான் மிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது…

பாடசாலை தளபாடங்கள் இன்றி அவதியுறும் மாணவர்கள்…

திருகோணமலை மாவட்ட குச்சவெளி தி/அந்நூரி மு.ம.வி. பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் தரம் 7, 8 போன்ற வகுப்பு மாணவர்கள் சிறிய மேசை, கதிரைகளையே உபயோகித்து வருகின்றனர்…

மீண்பிடியை பாதுகாப்பான தொழிலாக மாற்றுவோம் – தொடர் இல : 01

“ஆழ்கடல் மீன்பிடியே உலகத்தில் மிக ஆபாத்தான தொழில்” என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது கடல் பயணம் சற்று ஆபத்தானது, அதிலும் மீன்பிடிக்காக செல்லும் பயணத்தில் ஆபத்துகள் அதிகம்…

Kuchchaveli

இன்னுமொரு உயிரை இழந்து விடக்கூடாது!!

அன்பார்ந்த உறவுகளே ! கடற்றொழில் எம்மில் பலருக்கு பிரதான தொழிலாக திகழ்கிறது, நமது குடும்ப வறுமையை ஈடு செய்ய கடலை நாம் நாடி இருக்கிறோம், ஆபத்துகள் நிறைந்து…

தேர்தல் கேட்போரின் மூலையை பரிசோதி

கோவிட் காரணமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் இனம் காணப்படும் இச் சந்தர்ப்பத்தில் எவராவது ஒருவர் தேர்தல் நடத்த வேண்டும் என கூறுவதாயின் அவரது மூளையை…

IMW ஊடகத்தின் சத்துணவுத்திட்டத்தின் மற்றுமொரு சேவை.

சுதந்திர ஊடக கண்கணிப்பு மைய நிர்வாகத்தினரின் சத்துணவு திட்டத்தின் அடிப்படையில் கொழும்பு காலிப்பில வத்த என்ற பகுதியில் உள்ள மக்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டன..மக்கள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில்…

யார் இந்த பாஷாத்???

யார் இந்த பாஷாத்??? நேற்று கடலுக்குச்சென்று காணமல் போன சகோதரர் பாஷாத் அவர்கள் மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஒருவர் என்பதை அவர் பற்றிய பதிவுகள் முகப்புத்தக வாயிலாக…

நீதி அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்!!!

கௌரவ அலி ஷப்ரி MP,நீதி அமைச்சர்,இலங்கை சனநாயக சோசலிச குடியரசு,கொழும்பு. ஐயா முஸ்லிம் தனியார் சட்டங்களின் ஒரு அங்கமான முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக…

திருகோணமலை ஆலயத்துக்கு அருகில் ஒருவர் இறந்த நிலையில்..

இன்று திருகோணமலை என் சீ வீதியில் அமைந்திருக்கும் குவார்ட்லுப் சேர்ச் அருகில் ஒருவர் இறந்து கிடக்கும் காட்சியே இது இவர் தொடர்பில் பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !! தற்போதைய கொரோனா தொற்று காரணமாக தொழிலை இழந்து கஷ்டப்படும் சிலரை இலக்கு வைத்து போலியான வெளிநாட்டு விசாக்களை…

தரம் 7 தொடக்கம் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி விரைவில்

தரம் 7 முதல் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கமைவாக…

பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 45000மெட்ரிக் டொன் நெல் கைப்பற்றப்பட்டது.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 45,000 தொன் நெல் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் இன்று…

கொரோனாவில் சுகமான பின் செய்யக்கூடாதவை!!

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கடும் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது உடலை வருத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது அல்லது உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என மருத்துவநிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள்…

பாதுகாப்பு படை கைவசம் உள்ள காணிகள்.

யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையில் உள்ள தனியார் காணிகள் தொடர்பிலான தகவல்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.…

2000கிடைக்காதவர்களுக்கான ஒரு செய்தி.

கோவிட் 19 தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும்,தொற்றால் வருமானம் இழந்தவர்களுக்கான 2000/= இதுவரை பெற முடியாது போன மக்கள் முறையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார மறுவாழ்வு மற்றும்…

வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக பணம் கொடுத்தனால் மூவர் பொலிசாரினால் கைது.

கொரொனா தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து இலவச பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (5)முற்பகல் வதிரி,…

அமெரிக்க பெண்களின் விசித்திரமான போராட்டம்!

இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட மட்டோம் என அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மற்றவர்களையும் கட்டாயப்படுத்துகின்றனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இனி…