யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் உயிரிழப்பு..!
யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் திருகோணமலை – புத்தளம் ஏ12 பிரதான வீதியின் கன்னியா…
சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து இதுவரை 143 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது…!
அதிக கட்டணங்கள் அறவிடப்பட்டமை, பயணிகளை தரம் குறைவாக நடத்தியமை, அதிக வேகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தே அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பான விசாரணகளையும்…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!!
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கஅரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களினால் கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் சுய தொழில் முயற்சியாளர்களின் “பாடுமீன் சந்தை” விற்பனைக் கண்காட்சி…
சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்திற்கான பணி ஆரம்பித்து வைப்பு!!
இந்தியாவின் என்டீபீசீ (NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான திருகோணமலை மின்சார நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் நிலையம்,…
திருமலையில் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!
திருகோணமலை – சம்பூர் பகுதியில் அரச பொறி முறைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று…
தெஹிவளையில் உள்ள மசூதியை மூடுவது தொடர்பாக UDA உடனான 10 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது!
இன்று (04) முன்னதாக, தெஹிவளையில் அமைந்துள்ள பாத்தியா மாவத்தை மசூதியை இடிக்கும் உத்தரவைப் பெறுவதற்காக, கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நகர மேம்பாட்டு ஆணையம்…
புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!!
திருகோணமலை குச்சவெளி பிரிவில் உள்ள உள்ளுார் சமூகங்களின் நிலப் போராட்டங்கள் மற்றும் வாழ்ந்த யதார்த்தங்களை வெளிப்படுத்தும் புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!!
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி!!
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியானது இன்றைய தினம் (03) கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அந்த வகையில் கடந்த மாதம் திருகோணமலை…